தமிழகம் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை Jul 17, 2026 சிபிசிஐடி பழனி பிரஸ் ஆபிஸ் திண்டுக்கல் CBCID பழனி பிரஸ் ஆஃபிஸ் திண்டுக்கல்: பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நள்ளிரவில் அமைச்சர்கள் பஞ்சாயத்து வாக்குறுதியை ஏற்க மறுத்த உறவினர்கள்; பிரேத பரிசோதனை சிடியை ஒப்படைத்ததால் 5 நாட்களுக்கு பின் உடலை பெற்ற குடும்பத்தினர்
அதிமுக எம்எல்ஏக்கள் குழுமியிருந்த இடத்திற்கு அவர் நேரில் சென்றார் குதிரை பேரத்தில் முதல்வர் விஜய்தான் குற்றவாளி: டிஜிபி அலுவலகத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு
குதிரை பேரம் பேசியதாக பதிவான வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை மீண்டும் விசாரிக்க கோரிக்கை: உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு
கரூர் நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியதை எதிர்த்த வழக்கு வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
முன்அனுமதியின்றி வெளிநாடு சென்றதாக குற்றச்சாட்டு அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனிடம் ஒன்றிய அரசு விளக்கம் கோரி நோட்டீஸ்: ஐஏஎஸ் அதிகாரிகள் அரசை சரியாக வழி நடத்துகிறார்களா என்று கேள்வி
பழனிக்கே மொட்டை போட்டுள்ளது விஜய் ஆட்சி ரூ.100 கோடி நில மோசடியில் மிகப்பெரிய சதி: குற்றவாளிகளை காப்பாற்றும் அறநிலையத்துறை அமைச்சர்: திமுக நிர்வாகி பரந்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல் 17 புகார்கள் மீது சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு: விரைவில் விசாரணை
நிறுவனங்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம் விண்ணப்பங்கள் சட்டப்படி பரிசீலிக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தகவல்