×

ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தின் ரத யாத்திரையின் போது கூட்ட நெரிசல்

 

ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தின் ரத யாத்திரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை சுமார் 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

Tags : Ratha Pilgrimage of Terotam ,Puri Jegannath Temple, Odisha State ,Odisha ,Ratha pilgrimage ,Puri Jegannath temple ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்:...