தமிழகம் நெல்லையில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் Jun 22, 2026 ஜேசிபி நெல்லை நெல்லை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் ஜே.சி.பி. உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் ஜே.சி.பி. வாடகையை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1500-ஆக உயர்த்தியதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பதிலாக வட மாநிலத்தவர்கள் விவரங்களை கணக்கெடுக்குமா தமிழக அரசு?.. தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்
ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் பழவேற்காடு பகுதியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை: படகுகள் தரைதட்டி சேதமடைவதால் வாழ்வாதாரம் பாதிப்பு
விவசாயிகளுக்கு அடுத்த பேரிடி; பயிர்க்கடன் தள்ளுபடிக்கு புதிய கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் உத்தரவால் கலக்கம்
முதல்வர் விஜய் ஆட்சி அமைத்த ஒரே மாதத்தில் 200 பாலியல் குற்றங்கள்: குற்றச்செயலில் ஈடுபட்ட தவெகவினர் பெயர்களை பட்டியலிட்டு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் உறுப்பினர்கள் கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை
நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு தகவல்
தவெக அரசின் அலட்சியத்தால் 48 அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத அதிர்ச்சி: ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதாக கல்வியாளர்கள் தாக்கு
சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதை கடைகளில் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூல்: சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்
நெல்லை, மதுரை, ஈரோட்டில் கொந்தளிப்பு; தனியார் மயமாக்குவதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்: தவெக அரசை கண்டித்து கோஷம்