தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தவெக ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது உ.பி. யில் இருக்கிறோமா என சந்தேகம் எழுகிறது உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
