* தேர்வுகளைக் கூட ஒன்றிய பாஜ அரசால் முறையாக நடத்த முடியவில்லை. ஒன்றிய பாஜ அரசு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் துரோகம் இழைத்திருக்கிறது. பிரதமர் பதவி விலக வேண்டும். காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
* மேகதாது நமது உரிமை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள் உள்ளார்கள். அவர்கள் எதிர்ப்பை
தெரிவிக்கிறார்களா? இதில் காங்கிரசின் இரட்டை வேடம் தெரிந்துள்ளது. பாஜ மூத்த தலைவர் தமிழிசை
