தமிழகம் ராணிப்பேட்டை வேலம் கிராமத்தில் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தியானம் போராட்டம் Jun 18, 2026 வேலம் கிராமம் ராணிப்பேட்டை ரனிபெட் மாவட்டம் தமிழ்நாடு அரசு ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் தமிழ் நாடு அரசு விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி இறைவனை நோக்கி தியானம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்: தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது
தமிழ்நாட்டிற்கான உரிய நிதிப் பகிர்வினைக் கோர சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும்: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தகவல்
தலைமை செயலகத்திற்கு மனு கொடுக்க வந்த திருநங்கைகள் தடுத்து நிறுத்தம்: இது சமூக நீதி அரசாக எங்களுக்கு தெரியவில்லை என ஆதங்கம்
பாலியல் கொடுமைக்கு கடும் தண்டனை; சட்டம், ஒழுங்கு பிரச்னை குறித்துமுதல்வரிடம் எடுத்து செல்வோம்: திருமாவளவன் பேட்டி
ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்த பின்னரே தமிழ்நாடு அரசு சமூக நீதி கணக்காய்வினை நடத்தும்: பேரவையில் ஆளுநர் தகவல்