- ஆர்எஸ்எஸ்
- அண்ணாமலை
- மார்க்சிஸ்ட்
- மாநில செயலாளர்
- பி.சண்முகம்
- பிரவீன் சக்ரவர்த்தி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி
ஆர்எஸ்எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவு தான். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்.
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூ. உள்ளது என பிரவீன் சக்கரவர்த்தி பதிவிட்டுள்ளது முற்றிலும் தவறானது. – இந்திய கம்யூ. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.
