தமிழகம் திருவண்ணாமலை அருகே கட்டுமான பெண் தொழிலாளி உயிரிழப்பு Jun 04, 2026 திருவண்ணாமலை வாணியா தெரு செய்யார் நகரம் திருவண்ணாமலை: செய்யாறு டவுன் வாணிய தெருவில் கட்டுமான தொழிலாளர் பெண் ஒருவர் கம்பிகளுக்கு நடுவே சிக்கி உயிரிழந்ததால் சோகம் ஏற்ப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பெண்ணின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ரூ.397 கோடி மின்மாற்றி டெண்டர் தொடர்பான 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு: மே 16, 17 ஆகிய நாட்களில் திட்டமிட்டு எடுக்கப்பட்டது விசாரணையில் அம்பலம் : ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
தூய சக்தி என்பதெல்லாம் சும்மா…சேலம் மேற்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் தந்தோம்: தவெக வேட்பாளர் பரபரப்பு தகவல்
புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆயிற்று; உருப்படியாக ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்களா: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சனம்
சட்டவிரோத கனிம வள கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்
ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
காலை உணவுத் திட்டத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் ஒப்பந்தம் நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு
போதை கும்பல் தாக்குதலை கண்டித்து பெட்ரோல் பங்க்குகளை ஒருநாள் மூடி போராட்டம்: உரிமையாளர்கள் சங்கம் முடிவு