கோயம்பேட்டில் கார் ஏற்றி 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சென்னை: கோயம்பேடு பாருக்கு வெளியே கார் ஏற்றி சிறுமி, இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், நெல்லையில் பதுங்கியிருந்த தியாகராஜன், பாரதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: