தமிழகம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து! May 27, 2026 புலியன்குளம் கிராமம் கோவில்பட்டி புலியன்குளம் ஐயப்பன் மாலதி கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து, 2 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் கட்டடம் தரைமட்டமானது – இடிபாடுகளில் சிக்கி ஐயப்பன், மாலதி ஆகியோர் உயிரிழந்தனர்.
மதுராந்தகம் நகராட்சி மோச்சேரி கிராமத்தில் சேதமான பாலத்தை அகற்றி புதிய மேம்பாலம் கட்ட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்
திருவள்ளூரில் சூறாவளி காற்று வீசியதால் டிரான்ஸ்பார்மர், 26 மின் கம்பங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது: 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை
‘4.5 டன் பழங்களால் டைனோசர் அலங்காரம்’; குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி துவங்கியது: சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு
பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா: திருநங்கைகள் விடியவிடிய ஆடிப்பாடி கொண்டாட்டம்