பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை; இதை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன: ஓ.எஸ்.மணியன் பேட்டி

சென்னை: சொன்னதை சொன்னபடி நிறைவேற்ற வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி அளித்துள்ளார். பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்று வேலை; இதை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கின்றன. எந்தப் பொருளாதார அறிஞரிடம் யோசனை கேட்டு முதல்வர் இதை அறிவித்தார் என தெரியவில்லை.

Related Stories: