குப்பைகள் வீசி எறியப்படுவதை தடுக்க ஊட்டி ஏரியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைப்பு

 

ஊட்டி,மே22: குப்பைகள் வீசி எறிவதை தடுக்கும் விதமாக ஊட்டி மரவியல் பூங்கா முதல் தேனிலவு படகு இல்லம் வரை ஏரி கரையை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஊட்டி ஏரியை சுற்றிலும் உள்ள நடைபாதைகளில் பலரும் நடைபயணம் மேற்கொள்கின்றனர். மேலும், ஊட்டி ஏரி மற்றும் இதன் கரை ஓரங்கள் சிறந்த சதுப்பு நிலங்களாக உள்ளது. இங்கு ஏராளமான நீர்ப்பறவைகள் மற்றும் பல்வேறு பறவைகள் வாழ்கின்றன.

Related Stories: