×

கோவில்பட்டியில் லாரி மீது கார் மோதி கோவை பெண் பலி

 

கோவை, மே 22: கோவில்பட்டியில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் கோவை பெண் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர். கோவை மாவட்டம் சுண்டமேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்னசெல்வராஜ் (49). இவரது மனைவி பாலசுந்தரி (44), மகன் மாயாண்டி (21), மகள் பிரபாவதி (23) ஆகிய 4 பேரும் கடந்த 18ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக ஊரில் இருந்து காரில் வந்துள்ளனர். மறுநாள் (19ம் தேதி) நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் நடைபெற்ற கோயில் விழாவிலும் கலந்து கொண்டுள்ளனர்.

Tags : Coimbatore ,Kovilpatti ,Annaselvaraj ,Arumugam ,Sundamedu ,Balasundari… ,
× RELATED கோவை மாவட்ட போலீசில் மாஸ்டர் கமாண்ட் கன்ட்ரோல் சென்டர்