×

வேளாண் திட்டத்தில் பாரபட்சம் காட்டாது அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

 

வேதாரண்யம், மே 20: தமிழக விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் முதல்வரால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உழவர்களுடைய வேளாண் கடன்கள் தள்ளுபடி குறித்து 31-3-2026 வரை கடன் பெற்றுள்ள உழவர்களின் முழுமையான கடன் விபர பட்டியல்களை உடனே சேகரிக்கும்படி உத்தரவிட்டிருக்கின்ற முதலமைச்சருக்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மகிழ்ச்சியை பாராட்டுகளை நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tags : Vedaranyam ,Tamil Nadu ,Chief Minister ,Tamil Nadu Farmers Protection Association ,State Coordinator ,Parthasarathy ,Tamil Nadu… ,
× RELATED வேலூர் செங்கல்சூளைகளில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டல்