முதலில் கொரோனா, பின்னர் போர்கள், இப்போது எரிசக்தி தட்டுப்பாடு என இந்த தசாப்தமே நெருக்கடிகளால் சூழ்ந்து உள்ளதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், உலகின் பெரும் பகுதியினர் மீண்டும் வறுமையை நோக்கி செல்வார்கள் என்றும், கடந்த 10 ஆண்டுகால சாதனைகள் துடைத்தெறியப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
