சென்னை: தமிழ்நாட்டில் இன்று பகல் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- விழுப்புரம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- தென்காசி
