12ம் வகுப்பு தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது!

சென்னை: 12ம் வகுப்பு தேர்வில் 98.87 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்தது. சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதம் தேர்ச்சியுடன் 2ம் இடமும், குமரி மாவட்டம் 97.63 சதவீதத்துடன் 3வது இடமும், நெல்லை 97.54 சதவீதத்துடன் 4வது இடமும் பிடித்துள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறைக்கைதிகள் 238 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Stories: