* தேர்தல் முடிந்தவுடன் வணிக சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. அடுத்து பெட்ரோல், டீசல் விலையும் உயரும். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
* பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையால் பெட்ரோல், டீசல், வீட்டு சிலிண்டர் விலை உயரவில்லை. – பாஜ மூத்த தலைவர் தமிழிசை.
