ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவை ஆம்ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக். தோடா மாவட்ட துணை ஆணையர் ஹர்விந்தர் சிங்குக்கு எதிராக அவமானகரமான கருத்துகளை தெரிவித்ததற்காக கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்பு காவல் நடவடிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மெஹ்ராஜ் மாலிக் நேற்று சிறையில் இருந்து விடுதலையானார்.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ விடுதலை
- ஆம் ஆத்மி கட்சி எம்.
- ஜம்மு
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- சட்டப்பேரவை
- மெஹ்ராஜ் மாலிக்
- தோடா
- மாவட்டம்
- துணை ஆணையாளர்
- ஹர்விந்தர் சிங்
