கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகையில் தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி தனஞ்செய மாலிக் 26 உயிரிழந்தார். தொழிற்சாலையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் மயங்கினர்.
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகையில் தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி தனஞ்செய மாலிக் 26 உயிரிழந்தார். தொழிற்சாலையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் மயங்கினர்.