சட்ட விரோத மது விற்பனை – மூவர் கைது

தர்மபுரி: பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கடைகளை உடைத்த நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மாதேஷ், கோவிந்தராஜூ மற்றும் சௌந்தம்மாள் உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Related Stories: