அமைச்சர் கே.என்.நேருக்கு எதிராக வழக்குப் பதிய உத்தரவிடவில்லை: தலைமை நீதிபதி தர்மாதிகாரி

சென்னை: புகார் மீது மட்டுமே வழக்குப் பதிய உத்தரவிட்டோம், குறிப்பாக நேரு மீது வழக்கு தொடர உத்தரவிடவில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி கூறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஜூன் 4வது வாரத்துக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: