சொல்லிட்டாங்க…

* டிரம்ப் மீதான தாக்குதல் செய்தி கேட்டு மிகுந்த கவலையடைந்தேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு எவ்வித இடமும் இல்லை. பிரதமர் மோடி

* மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் நிலவவில்லை, கொடுங்கோல் ஆட்சியே நிலவுகிறது. எதிர்ப்புக் குரல்களை அச்சுறுத்துவதும், தாக்குவதும், ஒடுக்குவதும் திரிணாமுல் காங்கிரசின் அடையாளமாகிவிட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

Related Stories: