மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது

 

மேற்குவங்கம்: மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது. மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது. கடைசிநாளில் பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங். தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மே.வங்கத்தில் நாளை மறுநாள் 2ம் கட்ட வாக்குப்பதிவு. முதல்கட்ட தேர்தலில் 152 தொகுதிகளில் கடந்த ஏப்.23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்குவங்கத்தில் மீதமுள்ள |142 தொகுதிகளுக்கு ஏப்.29ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories: