வடலூரில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்ததில் பெண் படுகாயம்

கடலூர்: வடலூரில் அடுத்தடுத்து 2 சிலிண்டர்கள் வெடித்ததில் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த சாராபீவி என்ற பெண் படுகாயமடைந்தார். சிலிண்டர் வெடிப்பால் வீடு முற்றிலும் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: