விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தார். ஆம்னி பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற கோகுல் (17), யுவராஜ் (17), பிரசன்னா (17) உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூரில் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!!
- ஆம்னி
- விபத்தில்
- சாத்தூர்
- விருதுநகர்
- சாத்தூர், விருதுநகர் மாவட்டம்
- கோகுல்
- யுவராஜ்
- பிரசன்னா
- ஆம்ஸ்ட்ராங்
