நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட குற்றத்திற்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தண்டனையா? ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் கூறினார்.

Related Stories: