எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு பதில் மனுத் தாக்கல்!

 

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு மனுத்தாக்கல். 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுவில் எடப்பாடி பழனிசாமி தவறான தகவல்களையே தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுவில் தவறான தந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மிலேனி என்பவர் புகார் அளித்துள்ளார்.

 

Related Stories: