×

சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் 3 நாட்கள் தபால் வாக்குப்பதிவு: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்

 

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் 3 நாட்கள் தபால் வாக்குப்பதிவு நடைபெறும். சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும். மூத்த குடிமக்கள் (85+), வரையறுக்கப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கலாம்

 

Tags : Chennai ,District ,Election Officer ,Chennai district ,
× RELATED கொடைக்கானலில் புனித லூர்து அன்னை...