×

தமிழ்ப் புத்தாண்டையொட்டி நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

 

சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை நண்பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 முதல் 12 வரை , இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

 

 

Tags : Metro ,Tamil New Year ,Chennai ,
× RELATED மார்த்தாண்டம் அருகே சாலை விபத்தில்...