இந்தோனேசியா நாட்டின் மொலுக்கா கடல் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

 

இந்தோனேசியா நாட்டின் மொலுக்கா கடல் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுலவேசி பகுதியில் கட்டடங்கள் இடிந்தன; மேலும் சில இடங்களில் கட்டடங்கள் குலுங்கியது. சுனாமி அலைகள் உருவானதாக இந்தோனேசிய ஊடகங்கள் தகவல்; நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. 2004இல் இந்தோனேசிய நிலநடுக்கத்தால் உருவான சுனாமி அலைகளால் இந்தியா வரை பாதிப்பு ஏற்பட்டது

Related Stories: