ஏப்.3ம் தேதி அனைத்து தொகுதி திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஏப்.3ம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலி மூலம் அனைத்து தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் திமுக வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு தொகுதி அளவில் தக்க ஏற்பாடுகளைச் செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: