தமிழகம் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் Mar 30, 2026 பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 16-ம் தேதி நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி வரை ஏலம் போன தவெக வேட்பாளர்கள்: இதுதான் ஊழல் ஒழிப்பா? என தொண்டர்கள் குமுறல்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2ம் தேதி அறிவிக்கப்படும்: மதுரை மாவட்ட நீதிமன்றம்
வாக்கு சேகரிக்க செல்லும் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து த.வெ.க.வினர் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கான தண்டனை அறிவிப்பு ஏப்.2ம் தேதிக்கு ஒத்திவைப்பு