இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே அரியானூரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், டெம்போவில் சென்ற 5 பேர் என 7 பேர் விபத்தில் உயிரிழப்பு; அரசு பேருந்து மோதியதில் மணிகண்டன், இருசாயி, செல்வராஜ், அமுதா, முருகன், ஜீவிகா, நித்திஸ்கா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: