சென்னை எழும்பூரில் நடைபெறும் புனரமைப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்!

 

சென்னை: சென்னை எழும்பூரில் நடைபெறும் புனரமைப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் – எழும்பூர் இடையேயான 2 ரயில்கள் தாம்பரம் வரையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Related Stories: