வந்தவாசி அருகே மழையூர் கூட்டுச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.73,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆட்டு வியாபாரி வினோத்குமார் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.73,000 பணம் பறிமுதல். கோபியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கர்நாடகாவைச் சேர்ந்த மகாதேவனிடம் ரூ.53,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
