மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நிதிபதி சுஜோய் பால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அம்மாநில ஆளுநராக இருந்த ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில் தமிழ்நாட்டு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்கத்திற்கு மாற்றப்பட்டார்.
