கரூர் துயர வழக்கில் வரும் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு புதிய சம்மன் அனுப்பியுள்ளது சிபிஐ

டெல்லி : கரூர் துயர வழக்கில் வரும் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு புதிய சம்மன் அனுப்பியுள்ளது சிபிஐ. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில்தான் ஆஜராக வேண்டும் என விஜய்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் ஆஜராக அனுமதி கேட்ட விஜய்யின் கோரிக்கையை நிராகரித்தது சிபிஐ.

Related Stories: