இந்தியா அசாமில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 வரவு Mar 10, 2026 அசாம் டிஸ்பூர் அசாம் மாநில அரசு டிஸ்பூர் : அசாமில், அருந்தோய் திட்டத்தின் கீழ் 40 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.9,000 வரவு வைக்கப்பட்டது. 4 மாதங்களுக்கான தொகையை வரவு வைக்க மாநில அரசு ரூ.3,600 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
அச்சமின்றி உண்மையை பேசுகிறார் ஒன்றிய பாஜ அரசுக்கு ஒருபோதும் தலைவணங்காதவர் ராகுல் காந்தி: மக்களவையில் பிரியங்கா காந்தி அதிரடி
ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு குதிரை பேரம்; அரியானா காங். எம்எல்ஏக்கள் இமாச்சலில் தங்கவைப்பு: சதி வேலையில் பாஜக இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு
ஆணையரின் ஆய்வுப் பணிகள் இன்றோடு முடிவதால் தமிழ்நாடு உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூக பணியில் தீவிரம்
வேறொரு பெண்ணுடன் பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த மனைவியிடம் மன்னிப்பு கேட்ட கேரள அமைச்சர் கணேஷ்குமார்