நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை!!

டெல்லி: நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திகிறார். டெல்லியில் ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: