×

ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவி அறிவித்த சந்திரபாபு நாயுடு!

 

ஆந்திரா: ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவியை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 12 மாத ஊதியத்துடன் விடுமுறை என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

 

Tags : Chandrababu Naidu ,Andhra Pradesh ,AP government ,
× RELATED ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல்...