யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி தேசிய அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை!!

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்வரி UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதியவர்களில் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

Related Stories: