அருந்ததியர் இன மக்களுக்கு முதலமைச்சர் நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் – அமைச்சர் மதிவேந்தன்

சென்னை : அருந்ததியர் இன மக்களுக்கு முதலமைச்சர் நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். அருந்ததியர்களுக்கு திமுக தந்த இடஒதுக்கீட்டால் பலரும் அரசு அதிகாரிகளாக உள்ளனர் என்றும் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற அருந்ததியர் மக்கள் திமுகவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

Related Stories: