உலகம் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக தாக்குதல் Mar 03, 2026 ஈரான் மீது இஸ்ரேல் ஐக்கிய மாநிலங்கள் ஈரான் மேற்கு ஆசியா ஈரான் போர் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் – ஈரான் போரால் மேற்கு ஆசியாவில் 4-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரத்தில் இருந்து 4 சிறப்பு விமானங்களை இயக்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முயற்சிக்கும் எண்ணெய் கப்பல்கள் மீது குண்டு வீசுவோம் : ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல், சவுதி, துபாய் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை!!
வளைகுடா பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை எகிறியது பெட்ரோல், டீசல், காஸ் விலை உயரும் அபாயம்: ஹார்மஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் பாதிப்பு; போர் நீடித்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்
மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் படைகளை இன்று அனுப்புகிறது அமெரிக்கா: கூட்டு ராணுவ தலைவர் டேன் கெய்ன் அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் மேற்கு ஆசியாவில் பதற்றம்