மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் படைகளை இன்று அனுப்புகிறது அமெரிக்கா. முக்கியமான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என கூட்டு ராணுவ தலைவர் டேன் கெய்ன் அறிவித்துள்ளார். 4 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ள சூழலில், கூடுதல் இழப்புகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் டேன் கெய்ன் பேட்டியளித்துள்ளார்.
