முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

 

டெல்லி: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எளிமையான வாழ்வுக்கு சொந்தக்காரர் நல்லகண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்; ஒடுக்கப்பட்ட மக்கள், பட்டாளி மக்களுக்கு குரல் கொடுத்த நல்லகண்ணுவின் அர்ப்பணிப்பு நினைவுகூரப்படும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களால் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

Related Stories: