சென்னை கொளத்தூரில் ரூ.1.6 கோடியில் ஏசி பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: சென்னை கொளத்தூரில் ரூ.1.6 கோடியில் ஏசி பேருந்து நிறுத்தத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, கழிப்பறை, குடிநீர் வசதிகள் பேருந்து நிறுத்தத்தில் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, பயணியர் நிழற்குடை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்

 

Related Stories: