×

ஆட்சியின் முயற்சியே இந்த சாதனைக்கு காரணம்: அமைச்சர் அன்பில் மகேஸ் X தள பதிவு!

 

சென்னை: JEE முதன்மைத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 448 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது திராவிட மாடலின் அமைதிப் புரட்சி என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் X தளத்தில் பதிவிட்டுள்ளார். மாணவர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் மக்களே முதன்மை என்ற ஆட்சியின் முயற்சியே இந்த சாதனைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

 

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,JEE ,
× RELATED தர்மபுரியில் பொதுமக்களிடம்...