கர்நாடகா – வேமகலில் அமைக்கப்பட்ட Tata-Airbus நிறுவனத்தின் H125 இலகு ரக ஹெலிகாப்டர் அசெம்பிளி ஆலையை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார்.Make In India திட்டத்தின் கீழ் தனியார் துறை சார்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் உற்பத்தி ஆலை இதுவாகும்.
