கொழும்பு: கொழும்பில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 77, சூர்யகுமார் 32, ஷிவம் துபே 27 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
